சிந்தனை துளிகள்

1)  மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.

2) உன் கண்களில் கருணையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.

3) நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.

4) எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்.  தன்மானத்தை என்றும் விடாதே

5) பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி.

இதெல்லாம் அன்னைதெரசா சொல்லி இருக்காங்கப்பா.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes