கணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்

பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகமானவர்களால் கணினி விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் நாளுக்கு நாள் கணினி விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது.

இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணினி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக் கட்டுப்படுத்திகள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரிங்போவ் என அழைக்கப்படும் இந்த நவீன தொழில்நுட்பமானது அன்ராயிட் சாதனங்கள் மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்கள் போன்றவற்றில் செயற்படக்கூடியதுடன் ஒருமுறை சார்ச் செய்து தொடர்ச்சியாக ஐந்து மணி நேரங்கள் வரை பயன்படுத்தக்கூடியது.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 12, 2012 at 11:10 AM said...

தகவலுக்கு நன்றி நண்பரே...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes