இந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்

அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் பிருத்வி-2 சோதனை இன்று இந்தியா வெற்றிகரமாக முடித்தது. ஒடிசா மாநிலம் பாலாச்சூர் கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்பட்டது.


இந்தியா தரப்பில் அறிவியல் துறையில் தொடர் முன்னேற்றம் கண்டு வருகிறது,. உலக அளவில் உள்ள போட்டிக்கு தாங்களும் தயாராக இருக்கும் பொருட்டு நமது பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் பல்வேறு சக்தி கொண்ட போர் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றனர்,



500 கிலோ எடை அணு‌‌வை சுமக்கும்:


இன்று பிரிதிவி-2 சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது, இந்த ஏவுகணை தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை கொண்டு தாக்கும். 500 கிலோ எடை அணு பொருட்களை சுமந்து செல்லும் . 350 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes