எஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்

மொபைல் இன்டர்நெட் பிரிவில் முன்னணியில் இயங்கும் எஸ் மொபிலிட்டி நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை பெறக் கூடிய மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

எம்.ஐ.350 என அழைக்கப்படும் இந்த மொபைல் இரண்டு சிம்களை இயக்கக் கூடியது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

ஏழு நாட்களுக்கு இதன் பேட்டரி மின் சக்தியைத் தக்க வைக்கிறது. இதன் ப்ராசசர் 650 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.

இந்த மொபைலில் பேஸ்புக் மற்றும் கூகுள் டாஸ்க்பார் நேரடி இணைப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.


1 comments :

aotspr at February 13, 2012 at 4:55 PM said...

நல்ல தகவல் ........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes