நோக்கியா உடன் கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட
மைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன?
மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்
ஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்
பார்தி ஏர்டெல் நிறுவனமும், அதேதினத்தில், ஐபோன்4 போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் (162 மில்லியன்) முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. (ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55 மில்லியன்).
மார்ச் மாத கணிப்பின்படி, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் தொலைதொடர்புக்கு அதிக வாடிக்கையாளர்கள் (811.59 மில்லியன்) உள்ளனர்.
ஐபாட், ஐபேட், ஐபோன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் கடந்தாண்டே ஐபோன்4 போனை அறிமுகப்படுத்தியது. இந்த போனின் ஆரம்ப நிலை விலை 199 அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கணினியில் USB PORT ஐ DISABLE செய்ய
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.


மறையும் விண்டோஸ் எக்ஸ்பி
சிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்
Docx பைல்களைப் படிக்க
கூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்
2 வது முறை தப்பித்தார் கனிமொழி
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது நீதிமன்ற காவிலில் வைப்பதா என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி இன்று தீர்ப்பளிக்க இருந்தார்.
இந்நிலையில் இன்று இது தொடர்பான உத்தரவை வரும் 20 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். ஏற்னவே கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு 14 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுவரை இவர் கைது செய்யப்பட மாட்டார் என்ற நிம்மதியில் தி.மு.க., இருந்தது.
இன்றாவது ஜாமின் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க., இருந்த நேரத்தி்ல் இந்நிலையில் இன்று 2 வது முறை கோர்ட் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர் கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்.
இன்று ஜாமின் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்படுவாரா என்பதற்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கனிமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும் பெண் என்பதால் இவரை ஜாமினில் விட வேண்டும் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.
சி.பி.ஐ.,வக்கீல் லலித் தனது வாதத்தில் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்த காரணத்தினால் ரூ. 214 கோடி பரிமாற்றம் நடந்தது என்றும் இவரை ஜாமினில் விடக்கூடாது என்றும் வாதிட்டனர் .
இது குறித்த தீர்ப்பை நீதிபதி இன்று அளிக்கவிருந்தார். இன்றைய தீர்ப்பு தி.மு.க.,வுக்கு கூடுதல் அடியாக விழும், இதனால் தோல்வியில் இருந்து மீளாத தி.மு.க., கனிமொழியை எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி எழுந்தது.
இதனையடுத்து இந்த மனு தொடர்பான தீர்ப்பு வரும் 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று ஜாமின் தொடர்பான ஆர்டர் ரெடியாகவில்லை என்றும் இதனால் தள்ளி வைக்கப்படுகிறது என்றும் சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார்.