விநாடிக் கணக்கில் கட்டணம் ட்ராய் கண்டிப்பு

மொபைல் சேவை வழங்கி வரும் அனைத்து நிறுவனங்களும், தங்கள் சேவைத் திட்டங்களில், விநாடி அடிப்படையிலான திட்டம் ஒன்றைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என ட்ராய் அறிவித்துள்ளது.

போட்டிகள் மற்றும் விளையாட்டுக்கென ஏற்படுத்தப்படும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கென வசூலிக்கப்படும் கட்டணத்திற்கான அதிகபட்ச வரம்பினையும் ட்ராய் அறிவித்துள்ளது.

சாதாரண அழைப்பு, எஸ்.எம்.எஸ். கட்டணத்தின் நான்கு மடங்கிற்கு மேல் இது இருக்கக் கூடாது.

அனைத்த நிறுவனங்களும் ரூ.10 கட்டணத்தில் கட்டாயமாக ஒரு டாப் அப் வவுச்சராவது தர வேண்டும் எனவும் ட்ராய் அறிவித்துள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes