இந்தியில் தெனாலி

சரத்குமாரின் "ஜக்குபாய்', சூர்யாவின் "ஆதவன்' படங்களையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் ஹிந்தி "தசாவதாரம்' மூலம் பாலிவுட்டில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

நாயகன் அக்ஷய்குமார். கே.எஸ்.ரவிகுமாரைப் பற்றி கேள்விப்பட்ட அக்ஷய்குமார், அவர் இயக்கிய படங்களில் ஒன்றையே ரீமேக் செய்யலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் "தெனாலி'யும் அஜீத்தின் "வரலாறு'ம் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் "தெனாலி'யைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes