ஓய்வெடுக்கிறார் விஜயகாந்த்


கடந்த சில மாதங்களாக அரசியல் பணியில் பிசியாக இருந்த தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த்,ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் நாளை( 10-தேதி )வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்..விரைவில் நடக்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.லோக் சபா தேர்தலின் போது ,தமிழகம் மற்றும் புதுவையில் நாட்கள் வேனில் வலம் வந்து 30,000 கிலோ மீட்டர் கடந்து தே.மு.தி.க .,தலைவர் விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சதவீத ஓட்டுகளை பெற்று தன்னை முக்கிய கட்சியாக தமிழகத்தில் அடையாளம் காட்டியுள்ளது..

தேர்தல் பிரசாரம் ,ஆலோசனை கூட்டம் என அரசியல் பரபரப்பில் இருந்த விஜயகாந்தால் ,ஆண்டுதோறும் மே மாதத்தில் குடும்பத்தினருடன் செல்லும் வெளிநாடு பயணத்தை இந்தாண்டு ஏற்கொள்ள முடியாமல் போனது.இந்நிலையில் ,வரும் 10-தேதி ஓய்விற்காக ,தனது மொரிஷியஸ் தீவு செல்ல விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes