லோக் சபாவின் முதல் பெண் சபாநாயகர்

நாட்டின் முதல் லோக்சபா பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெறவுள்ளார் மத்திய அமைச்சர் மீராகுமார்..லோக் சபா சபாநாயகர் பதவிக்கு பெண் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இதற்காக கிரிஜா வியாஸ் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரும் பரிந்துரைக்கப் பட்டனர்.இந்நிலையில் ,காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பின் பேரில் அவரை நேரில் சந்தித்து மீராகுமார் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.இதனால் ,மீரகுமாரை லோக்சபா சபா நாயகராக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes